அந்த ஒற்றைக் கூந்தல்..!

அருகே தொடாமல் நீ
அமர்ந்திருக்கும் போதும்,
மெலிதாய் நம்மேல்
வீசிச்செல்லும் காற்றினில்,
உன் எல்லை தாண்டி
என்னைத் தீண்டிப் போகும்,
அந்த ஒற்றைக் கூந்தலிடம் சொல்லி வை.
இல்லாள் என நீ ஆகும் வரை,
எல்லை தாண்டாது என் விரல்கள் என..!


-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!