இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விநாயகர் வேண்டுதல்

உன் வேண்டுதலுக்காகக் கொழுக்கட்டை பிடித்து பிள்ளையாருக்குப் படிக்கிறாய் ஊர்க்கோவிலில். நீ பிடித்த கொழுக்கட்டை முதலில் படைக்கப்பட வேண்டி வேண்டிக்கொள்கிறார் பிள்ளையார்..! -செல்லா