இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத் தெரிவதில்லை. கருகிச் சாக நாம் சருகுகளல்ல. விருட்சமாய் வெகுண்டெழும் ஆலமர விதைகளென..! செல்லா

புதுக்குறள்

வஞ்சம் யார்க்கும் எளிய! அரியவாம் நெஞ்சில் உறுதி கொளல். செல்லா