விநாயகர் வேண்டுதல்

உன் வேண்டுதலுக்காகக்
கொழுக்கட்டை பிடித்து
பிள்ளையாருக்குப் படிக்கிறாய்
ஊர்க்கோவிலில்.
நீ பிடித்த
கொழுக்கட்டை
முதலில் படைக்கப்பட வேண்டி
வேண்டிக்கொள்கிறார் பிள்ளையார்..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!