கவிதைப் படையெடுப்பு

மௌனத்தின்
உறக்கங்கள் கிழித்து
மற்போர் புரியும்
அந்த மூன்றாம் ஜாமத்துக்
கவிதைகள்,
வென்று குவிக்கின்றன
எண்ணிலடங்கா உள்ளங்களை..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!