இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைப் படையெடுப்பு

மௌனத்தின் உறக்கங்கள் கிழித்து மற்போர் புரியும் அந்த மூன்றாம் ஜாமத்துக் கவிதைகள், வென்று குவிக்கின்றன எண்ணிலடங்கா உள்ளங்களை..! -செல்லா

பொறு மனமே

புல்மேல் பனியாய் பொறு மனமே. புவி சேர்வதோ விண் போவதோ நிச்சயிக்கட்டும் காலம்..! - செல்லா