இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாலை பராமரிப்பு

படம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 3

3. சிறு முதல் சிரிப்பு ' ஏண்டி இப்படி செஞ்ச ?' என்று நான் கோபப்படும் முன் , ' என்ன மன்னிச்சிடுடா ' என்று கட்டிக் கொள்கிறாய் . அப்புறம் , கோபம் எப்படி வரும் ? காதல் தான் வரும் . நாளை அந்த புத்தகத்தை தருவதாய்ச் சொல்லி , எப்படியோ சமாளித்து அபர்ணாவை அன்று அனுப்பி வைத்துவிட்டேன் . பள்ளிகூட நண்பன் ஒருவனிடம் அந்த புத்தகம் இருப்பதை அறிந்து , அவனிடம் சென்று வாங்கி வந்தேன் அபர்ணாவிடம் கொடுப்பதற்காக . ( அது ஏன் எங்க கிளாஸ் ல ஒருத்தர் கிட்ட கூட அந்த புக் இல்லன்னு 5 நிமிடம் கழிச்சு சொல்றேன் ) அடுத்தநாள் காலை , எங்கள் கல்லூரியில் ... " தம்பி வேலு . அண்ணி எங்கப்பா ?" - நான் அபர்ணாவின் சக வகுப்பு மாணவனான , முத்து வேல் , என்கிற வேலுவை விசாரித்துக் கொண்டிருந்தேன் . அபர்ணாவைப் பற்றி நான் அறிந்துகொள்ள எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆள் இவன்தான் . ( பையன் ரொம்ப நல்லவன் . இல்லனா , என்ன பார்த்து பயப்புடுவானா ?) பதில் ஏதும் சொல்லாமல் , புதிதாய் யாரையோ பார்ப்பது போல் என்னைப் பார்த்த

கோபம் எப்படி வரும்?

படம்